முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வெந்தயத்தில் டீயா?

வெந்தயத்தில் டீயா ? தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும் ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும். ஆனால் அதையும் தாண்டி, வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம். உங்களுக்கு வெந்தய டீ எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். மேலும் வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உங்களது அன்றாட உணவில் அதை சேர்த்து நன்மைப் பெறுங்கள். *வெந்தய டீ தயாரிப்பது எப்படி?* *ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.* பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது கு...

முடக்கற்றான் கொடி - முடக்கற்றான் இலை மருத்துவப் பயன்கள்

முடக்கற்றான் தாவர இயல் பெயர்: Cardiospermum halicacabum இதன் மறு பெயர்கள்: முடர்குற்றான், முடக்கறுத்தான் வளரும் இடங்கள்: உலகெங்கிலும் உள்ள வெப்ப மண்டலப் பகுதிகளில் காணக் கிடைக்கிறது. இந்தியாவில் பெரும்பாலும் அனைத்து கிராமப்புறங்களிலும் காணக் கிடைக்கிறது. பயன் தரும் பகுதிகள்: முழுத்தாவரம் உட்பட குறிப்பாக இலை, வேர் என அனைத்துமே பயன்தரும் பகுதிகள் தான். பொதுவான தகவல்கள் : முடக்கொத்தான் (முடக்கறுத்தான் Cardiospermum halicacabum) ஒரு மருத்துவ மூலிகைக் கொடியாகும். இது உயரப் படரும் ஏறுகொடி. இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிற இதழ்கள் கொண்டவை. இக்கொடியின் வேர், இலை, விதை ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்பாடுடையவை தான். முடக்கறுத்தான் என்பது நாம் அன்றாடம் காணுகின்ற ஒரு அற்புதமான மூலிகையாகும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது. நாம் அனைவரும் கண்டிருப்போம் ஆனால் அதன் பெயர் தெரியாமல் நிறைய பேர் இருப்பார்கள். இதன் தாவரவியல் பெயர் cardiospermum helicacabum , ஆகும். இதன் பெயரிலேயே இது எந்த நோயை குணப்படுத்தும் என்று அறியலாம். ஆம். இது மூட்டு வலி , ம...

பல நோய்களுக்கான ஒரு மருந்து!!!

பல நோய்களுக்கான ஒரு மருந்து!!! தேவையான பொருட்கள் * வெந்தயம். - 250gm * ஓமம் - 100gm * கருஞ்சீரகம் - 50gm செய்முறை: 1.மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள...

முளை கட்டிய பயிர்

முளை கட்டிய பயிரைபச்சையாக சாப்பிடுவது நல்லது வேகவைத்தோ, எண்ணெயில் பொரித்து சாப்பிடக் கூடாது முளை கட்டிய பச்சை பயிரை நீர் சேர்த்து அரைத்து, வெல்லம் , தேன், தேங்காய் துருவல்,உலர் திராட்சை சேர்த்து டிபனாக சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு கப்சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். வயிற்றுப் புண், கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப்படுதல், அல்சரை குணப்படுத்தும்

அவரை மருத்துவ பயன்கள்

அவரை மருத்துவ பயன்கள் அவரைப் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து, க ண் நரம்புகள் குளிர்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அத...

குடல் நோய்

குடல் நோய் கொய்யா இலையை மென்று தின்ன குடல் வாய் அகலும். பச்சை பப்பாளிக் காயை சமைத்து உண்டால் குடல் நோய்கள் குணமாகும்.

மருத்துவம் கொண்ட கீரை வகைகள்

மருத்துவம் கொண்ட கீரை வகைகள் கீரைகள் என்பது நம் தமிழர் உணவுகளில் மருந்தாக பயன்பட்டு வருகிறது. விலை மலிவான சாதாரணப் பொருட்களிலும், நிறைய பலன்களைப் பெற முடியும் என...