முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பாட்டி வைத்தியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறு நீர், சிறு நீரகம் மற்றும் நீர் கடுப்பு பிரச்சனைகளுக்கு

நீர்கடுப்பு தீர அன்னாசி பழச்சாறு சாப்பிடவும் சிறுநீர் பாதை ரணம் தீர சந்தனக் கட்டையை பாலில் உரசி சாப்பிட்டு வரலாம் நீர் எரிச்சல் தீர கல்யாண முருங்கை இலைச்சாறு ஒரு  கரண்டி மோரில் கலந்து குடிக்கலாம் நீர்சுருக்கு சரியாக பனங்கற்கண்டு பசும்பால் சாப்பிட்டு வரலாம் சிறுநீரில் உள்ள கற்களை அகற்ற மாதுளம் பழத்தின் விதைகளை சாப்பிடலாம் சிறுநீரக வியாதி தீர சுரைக்காய் சாறு எலுமிச்சம்பழம் சாறு அருந்தலாம் நீரழிவு தீர நன்னாரி வேர் ஊறவைத்து வடிகட்டி குடிக்கலாம் சிறுநீரில் இரத்தம் கலந்து போதல் குணமாக அத்திபால் வெண்ணை கலந்து சாப்பிடவும் மிகையான சிறுநீர் கழித்தல் தீர மருதோன்றி இலை பத்து கிராம் பாலில் அரைத்து சாப்பிடவும்    சிறுநீரகம் பலமாக ரோஜாபூ கற்கண்டு தேன் கலந்து வெயிலில் வைத்து ஒரு கிராம் சாப்பிடவும்

மஞ்சள் ஒரு மாமருந்து

மஞ்சள் ஒரு  மாமருந்து        மஞ்சள் ஒரு அற்புதானமான மருந்து பொருள் என்பது அறியாமலேயே நாம் தினமும் மஞ்சளை சமையலில் உபயோகித்து வருகிறோம். அதன் பயன்களை இன்னும் கொஞ்சம் விரிவாக அறிந்தால் உணவே மருந்து எனும் உண்மையை `விளங்கி கொள்ள முடியும்.     எனக்கு தெரிந்த ஒரு சிலர் ஒரு வேளைக்கு 20 அல்லது 30 மாத்திரைகளை எடுத்து கொள்ள வேண்டி இருக்கிறது. முப்பது மாத்திரைகளை ஒருவர் சாப்பிடும் போது உணவு அருந்த அங்கே வயிற்றில் இடமேது.மேலும் மருந்தால் வரும் பக்க விளைவுகளையும் நாம்  சந்திக்க வேண்டி இருக்கிறது .       ஆனால் வீட்டுற்குள்ளேயே ஒரு எளிய உணவு பொருளான மஞ்சள் பல்வேறு நோய்களை வராமல் தடுக்கிறது. இதனால் தேவையற்ற மருத்துக்களை உட்க்கொண்டு உடல் வீணாவதை தவிர்க்க முடிகிறது .     மஞ்சளில் குர்குமின் எனும் ஒரு வேதி பொருள் உள்ளது அது பல்வேறு நோய்களை குணமாக்க உதவுகிறது என்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கபட்டு  இருக்கிறது.            மேலும் மஞ்சள் ஒரு கிருமி நாசினி மற்றும் கொழுப்பை கட்டுப்படுத்த கூட...

மஞ்சள் மகிமை

1. மஞ்சளை உணவில் சேர்ப்பதால் அது பசியை உண்டாக்கும். மஞ்சளை உணவில் சேர்ப்பது வெறும் நிறத்திற்காக மட்டுமல்ல மணத்திற்காகவும் உணவிலுள்ள தேவையற்ற கிருமிகளையும் நீக்க...