முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேன் நெல்லிக்காய்

தேன் நெல்லிக்காய் !!


🍊 இளமை தரும் அமிர்தம் என்று சொன்னால் நெல்லிக்கனியை தான் சொல்வோம். உள்ளங்கை நெல்லிக்கனி என்னும் சொல்தொடர் மிகவும் பிரபலமானது. நெல்லிக்காயினால் மனித சமூகத்துக்கு ஏராளமான நன்மைகள் ஏற்படுகின்றது. நெல்லிக்காயை தேனுடன் சேர்த்து தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், நிறைய நன்மைகள் கிடைக்கும். இப்போது நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி காண்போம்.

சளி மற்றும் தொண்டைப்புண் :
🍈 சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அதுமட்டுமின்றி தொண்டையில் புண்கள் ஏற்படும். அத்தகையவர்கள் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால், உடலில் தேங்கி உள்ள சளி அனைத்தும் வெளியேறிவிடும், தொண்டைப்புண்ணும் குணமாகிவிடும்.

இரத்தச் சோகை :
🍈 இரத்தச் சோகை உள்ளவர்கள் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, சிவப்பு இரத்தணுக்களின் அளவு அதிகரித்து, இரத்தச் சோகை குணமாகும்.

முடி வளரும் :
🍈 நெல்லிக்காய் மற்றும் தேனில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களால், இதுவரை அதிகமாக இருந்த முடி கொட்டும் பிரச்சனை தடுக்கப்பட்டு, மயிர்கால்கள் வலிமையடைந்து, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

இதயம் வலிமையடையும் :
🍈 தினந்தோறும் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால், இதயத்தில் உள்ள தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவதைத் தடுக்கிறது.

பொலிவான சருமம் :
🍈 பொலிவான சருமம் பெற நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து தினமும் காலையில் சாப்பிட்டால், முகப் பொலிவு அதிகரித்து சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

கண் பார்வை மேம்படும் :
🍈 கண் பிரச்சனை உள்ளவர்கள், தினந்தோறும் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

செரிமானம் :
🍈 செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள், நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் செரிமானப் பிரச்சனைகள் குணமாகும்.

பசி தூண்டப்படும் :
🍈 பசியின்மையால் அவஸ்தைப்படுபவர்கள் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து தினமும் உட்கொண்டு வந்தால் பசியை தூண்டும்.

சிறுநீரக பிரச்சனைகள் :
🍈 சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் தடுக்கப்படுவதோடு, முழுவதுமாக  குணப்படுத்த முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சத்துமாவு தயாரிக்கும் முறை

48 வகையான  தானியங்கள் மற்றும் உணவு பொருட்கள் கலந்த இதுதான் உண்மையான சத்துமாவு இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. கூடிய மட்டும் கடைகளில் பதப்படுத்தப்பட்டு குப்பிகளில் அடைத்து வரும் (ஹார்லிக்ஸ் பூஸ்ட் போர்ன்விட்டா இதுபோல) உணவுப் பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து பழைய பாரம்பரிய சத்துமாவை உபயோகியுங்களேன் நமக்கும் குழந்தைகளின் நலன் கருதியும்.. https://sam-co.in/cVNFUzR2cGdmT0pLajdCRExqSFQ3dz09 #தேவையான_பொருட்கள் ------------------------------- 1.கேழ்வரகு 2 கிலோ 2.சம்பா கோதுமை 500 கிராம் 3.முழு பச்சை பயறு. 500 கிராம் 4.மக்காச்சோளம் 250 கிராம் 5.வெள்ளை சோளம் 250 கிராம் 6.கருப்புமுழு உளுந்து.100 கிராம் 7.துவரம்பருப்பு 50 கிராம் 8.சிறிய கருப்புகொண்டக்கடலை.100 9வெள்ளை கொ. கடலை.100 கிராம் 10.கொள்ளு. 50 கிராம் 11.கருப்பு எள்ளு. 50 கிராம் 12.வெள்ளை எள்ளு 50 கிராம் 13.ஜவ்வரிசி 100கிராம் 14.பார்லி அரிசி. 250 கிராம் 15. சாமை அரிசி. 100 கிராம் 16.மூங்கில் அரிசி. 100 கிராம் 17சிவப்பு அரிசி. 100 கிராம் 18.சிவப்பு கெட்டி அவல் 250 கிராம்...

பழமொழி சொல்லும் உணவு பழக்கம்

வீட்டில் என்ன மரம் வளர்க்கலாம்

புதிதாக வீடு கட்டியவர்கள்,நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் இப்படி நிறைய பேர் கேட்கும் கேள்வி இது. வீட்டு வாசல்ல என்ன மரம் வைக்கலாம்?" என்பது தான். சிலர் சுற்றுச்சுவர் பாதித்து விடும் என்று பூச்செடிகளோடு நிறுத்தி கொள்வார்கள்.ஆனால் பயன்தரும் சில மரங்களையும் வீட்டு வாசலில் வைத்து வளர்க்கலாம்! அவற்றில் சிலவற்றை கீழே பார்க்கலாம். Best Free demat account opening with so many features - check it புங்கன் மரம் (Pongamia binnata) *ஏழைகளின் ஏசி* என்றழைக்கப்படும் புங்கன் மரம்  நல்ல நிழல் தரும் மரமாகும்.இதன் பூக்கள் தேனீக்களை கவரும் தன்மையுடையது. காற்றில் கலக்கும் மெத்தைல் ஐசோ சயனைடு என்னும் நச்சு வாயுவினை உறிஞ்சும் தன்மையுடையதாக கண்டறியப்பட்டுள்ளது. இம்மரம் வளிமண்டலத்தில் உள்ள காற்றினை சுலபமாக மாசில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது. காற்றில் உள்ள வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தரும் திறன் கொண்டது. இம்மரத்தை சுவரில் இருந்து நான்கு அடி தள்ளி நடலாம். *மகிழம் மரம்* (Mimusops elengi) மகிழம் மரம் நல்ல மணம் தரும் பூக்களை பூக்கும் மருத்துவ குணம் நிறைந்த அடர்ந்த நிழல் தரும் மரமாகும்.இத...