முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வெட்டிவேரின்  மருத்துவ பயன்கள் - 1

           கோடையில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்கும்.வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் சூடும்,தாகம் தணியும்.    மேலும் அந்நீரை குடிப்பதால் காய்ச்சல், நீர் எரிச்சல்,நீர் கடுப்பு, உடல்சோர்வு, தோல் நோய்கள் மற்றும் மன அழுத்தம் போன்றவை குறையும்.             மேலும் உடலில் ஏற்படும் சோர்வை நீக்கி உற்சாகத்தை அளிக்கும். வெயில் காலத்தில் உண்டாகும் அதிக வியர்வை மற்றும் அரிப்பிற்கு வெட்டிவேரை நீரில் ஊறவைத்து, அரைத்து குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம்.             தீக்காயங்களில் வெட்டிவேரை அரைத்து பு சினால் காயங்கள் விரைவில் குணமாகும். கால் எரிச்சல், கால் வலி போன்றவற்றிற்கும் வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் இட்டு காய்ச்சி, இரண்டு நாட்கள் கழித்து வடிகட்டி தொந்தரவு தரும் இடங்களில் பூசலாம்.         காய்ச்சலுக்கு பின்பு ஏற்படும் உடல் சோர்வுக்கு வெட்டி வேரை நீரில் இட்டு கொதிக்கவைத்து பருகவேண்டும். அந்த நீரை பருகுவதால் ஜீரண...

40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும்

 அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.  காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.  சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.  பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும். கொடிபசலைக்கீரை - வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.  மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.  குப்பைகீரை - பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.  அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.  புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.  பிண்ணாருக்குகீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.  பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.  பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.  சுக்கா கீரை - ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.  வெள்ளை கரிசலைக்கீரை - ரத்தசோகையை நீக்கும்.  முருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.  வல்லாரை கீரை - மூளைக்கு பலம் தரும்.  முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும் ...

சீதாப்பழம்

மலச்சிக்கல் நீங்கும். பருக்களை அகற்றும். தலைமுடி மிருதுவாகும்பேன், பொடுகு தொல்லையில்இருந்து தலைமுடியை பாதுகாக்கும் குளிர்காய்ச்சல் நீங்கும் . இதயம் பலப்படும்

உருளைக்கிழங்கு

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றி விடுகிறது அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்து விடுகிறது

கால் வலி குணமாக

கால் வலி இப்போது பரவலாக எல்லா வயதினருக்கும் உள்ள ஒன்றாகும்.வலி நிவாரணி மாத்திரைகளை அடிக்கடி எடுத்து கொள்ளுவது தேவையற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.எனவே முடிந்த வரை இயற்கை வலி நிவாரணிகளை ஆரம்ப காலக்கட்டதில் இருந்து எடுத்து கொள்வது நலம் பயக்கும் . ஒரு பாத்திரத்தில் மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர வைத்துக் கொள்ளுங்கள் பின் அதில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள் பின்பு இந்த பாலை வெதுவெதுப்பான நிலையில் குடியுங்கள்.இப்படி தினமும் 2 முறை என கால் வலி போகும்வரை குடியுங்கள். இதில் பால் ஆனது கால்சியம் மிகுந்தது மேலும் உடலுக்கு வலிமை தருவது மஞ்சள் மற்றும் தேன் வலி நிவாரணியாக இணைகிறது. 

எலும்புகளை வலுப்படுத்த உதவும் நெல்லிக்காய்

எலும்புகளை வலுப்படுத்த உதவும் நெல்லிக்காய்!! தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும், ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது. நெல்லிக்காய்; ஒரு  நெல்லிக்காய் ...

மிளகும் அதன் பயன்களும்

ஒரே ஒரு மிளகு(Pepper) போதும் உண்ணும் உணவு சுவையாக இரண்டு மிளகெடுத்து இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்தால் இருமல், சளி காணாமல் போகும மூன்று மிளகெடுத்தது வெங்காயம் சேர்த்தால் ...