முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சீதாப்பழம்

மலச்சிக்கல் நீங்கும். பருக்களை அகற்றும். தலைமுடி மிருதுவாகும்பேன், பொடுகு தொல்லையில்இருந்து தலைமுடியை பாதுகாக்கும் குளிர்காய்ச்சல் நீங்கும் . இதயம் பலப்படும்

உருளைக்கிழங்கு

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றி விடுகிறது அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்து விடுகிறது

கால் வலி குணமாக

கால் வலி இப்போது பரவலாக எல்லா வயதினருக்கும் உள்ள ஒன்றாகும்.வலி நிவாரணி மாத்திரைகளை அடிக்கடி எடுத்து கொள்ளுவது தேவையற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.எனவே முடிந்த வரை இயற்கை வலி நிவாரணிகளை ஆரம்ப காலக்கட்டதில் இருந்து எடுத்து கொள்வது நலம் பயக்கும் . ஒரு பாத்திரத்தில் மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர வைத்துக் கொள்ளுங்கள் பின் அதில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள் பின்பு இந்த பாலை வெதுவெதுப்பான நிலையில் குடியுங்கள்.இப்படி தினமும் 2 முறை என கால் வலி போகும்வரை குடியுங்கள். இதில் பால் ஆனது கால்சியம் மிகுந்தது மேலும் உடலுக்கு வலிமை தருவது மஞ்சள் மற்றும் தேன் வலி நிவாரணியாக இணைகிறது.