முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உயர் இரத்த அழுத்தம் தீர

மாலையில் 5 துளசியிலையை கால் டம்ளர் நீரில் ஊறவைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடித்துவந்தால்  சரியாகிவிடும்.!

கண் பூ குணமாக

தினமும் ஒரு துளி சுத்தமான விளக்கெண்ணையை எடுத்து இரு கண்களிலும் தூங்கும் போது தடவி வந்தால் நாளடைவில் கண் பூ குணமாகும்.!